Search for:

வானிலை மையம் எச்சரிக்கை


கொங்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானி…

7 மாவட்டங்களில் கனமழை கொட்டும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி உட்பட 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக…

இந்த இந்த இடங்களில் மழை பெய்யும்...! வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கோவை நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெ…

நீ வரும்போது நான் மறைவேனா!, நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி- தமிழகத்தில் 2 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை!!

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பத…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை கொட்டும் - விபரம் உள்ளே!!

ஆந்திரக்கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- அடுத்த 2 நாட்களுக்கு கனமழை கொட்டும்!

வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்ட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானி…

15 மாவட்டங்களில் கொட்டப்போகுது பலத்த கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு…

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!!

மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல…

தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் விடைபெற்றுள்ள நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளத…

புதன் கிழமை காலை உருவாகிறது புரெவி புயல்- 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.,2) காலை புரெவி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்- வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி- 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (upper air circulation) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தி…

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்!

வளிமண்டல சுழற்சி காரணமாக,வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!

தமிழகம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டித்தீர்க்கப் போகிறது இடியுடன் கூடிய கனமழை- ஆய்வு மையம் தகவல்!

காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் செ…

ஏப்ரல் 2 முதல் அடிச்சுத்தாக்கப்போகுது வெயில்- 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தரைக்காற்று காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வரும் 2ம் தேதி முதல், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வ…

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள…

46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வாட்டி வதைக்கப்போகிறது வெயில்- வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 4ம் தேதி வரை 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த…

2 மாவட்டங்களில் அடிச்சுத்தாக்கப்போகிறது கோடை வெயில்!

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை அடிச்சுத்தாக்கப் போகிறது வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று - மீன்பிடிக்கத் தடை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள, கர்நாடகக் கடற்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என…

Cyclone: இன்று மாலை அல்லது இரவு குஜராத்தில் கரையைக் கடக்கிறது டவ்-தே புயல் !

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் இன்று உச்ச உயர் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்ப்பந்தருக்கும்,…

8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய…

டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ள தென் மேற்கு பருவமழை, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் முன்னேற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வ…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி- நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் மேற்கு வங்கக்கடலை ஒட்டி நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி…

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, மாவட்டங்களில், கனமழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை!

அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் 5 நாட்களுக்கு சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கொட்டப்போகிறது மிகக் கனமழை!

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இனி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த…

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- தமிழகத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகிறது கனமழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்…

உருவானது புதியக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி- நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, மிக கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- முழு விபரம் உள்ளே!

வளி மண்டல சுழற்சி காரணமாக, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தனை மாவட்டங்களில் இன்று கனமழை- விபரம் உள்ளே!

நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- கொட்டப்போகுது மிக கனமழை!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வ…

4 நாட்களுக்கு மிக கனமழை - சென்னைக்கு ரெட் அலேர்ட்!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும், அதாவது ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

உருவாகிறது தாழ்வுப்பகுதி- 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளநிலையில், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு…

டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலேர்ட்விடுக்கப்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

அந்தமானில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கடும் பனி- வானிலை மையம் தகவல்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- கொட்டப் போகிறது கனமழை!

குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அசானி புயல்- வங்கக்கடலில் உருவாகிறது!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை- விபரம் உள்ளே!

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதபாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை-விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தின் பல மாவட்டங்களில், வரும் 4 ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் பில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ப்பா.. ஆக.23 வரை மழையும், வெயிலும்- IMD விடுத்த எச்சரிக்கை

அடுத்த ஏழு தினங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் அடுத்த இரு தினங்களுக்கு ஒருசில இ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.